ஒன்று ரெண்டு மூன்று நாலு

ஒன்று ரெண்டு மூன்று நாலு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து என்று எண்ணுவோமே நாங்கள். ரெண்டுசதம் கொண்டுசென்று மூன்றுகடை தேடி நாலுபழம் வாங்கிக் கொண்டு நாங்கள்வரும் வழியில் ஐந்து பெரும் நாய் கலைத்து ஓடிவர நம்மை
தேடி ஆறு கல்லெடுத்து தீட்டி விட்டோ மெல்லோ உருண்டுருண்டு சிரித்துக் கொண்டு ஏழுபேருமாக எட்டு மணி…

ஒன்று ரெண்டு மூன்று நாலு Read More

கத்தரித் தோட்டத்து வெருளி

கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்றுகாவல் புரிகின்ற சேவகா! நின்று காவல் புரிகின்ற சேவகா!மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல் வேலை புரிபவன் வேறுயார்! உன்னைப் போல் வேலை புரிபவன் வேறுயார்? கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல் காவல் புரிகின்ற சேவகா! என்றும்காவல் புரிகின்ற சேவகா!எண்ணி உன்னைப்போல்…

கத்தரித் தோட்டத்து வெருளி Read More

தலைவருடன் சில மணிப் பொழுதுகள்

நேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு! தூக்கத்தைக் கூடத் தொலைத் திருந்தேன். கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின்…

தலைவருடன் சில மணிப் பொழுதுகள் Read More

Dubai Puttu in the Hospitality of Thalaivar

Two days ago, ever since I met Thamilchelvan, the person in charge of the Political Department, I had an incomprehensible joy and excitement that this was going to happen! I even lost my sleep. Unlike in Colombo, where there were the smell of beggars and disabled people on the streets, although the streets were war-torn and houses were destroyed, the elegant Vanni looked after its people. The desire to meet my pure-hearted Annai (brother) that was looking after all of this arose within me after…

Dubai Puttu in the Hospitality of Thalaivar Read More

உப்பில்லாத பருப்புக்கறியும் சோறும்

அந்த முறை மாவீரன் சுசீலன் தான் கப்டன் மயூரனை Pajero வாகனத்தில் அவனது சின்னக்கா பிரபாவிடம் கூட்டிக் கொண்டு வந்தான். “பிரபாக்கா, மயூரனுக்கு நல்லாச் சமைச்சுக் குடுங்கோ. நல்ல குளிர்ந்த சாப்பாடுகள் குடுங்கோ“ என்று சொல்லி விட்டுச் சென்றான். போன முறை சுசீலன் தனியாக மயூரனின் கடிததத்துடன் வந்த போது “பிரபாக்கா, மயூரன் சரியான…

உப்பில்லாத பருப்புக்கறியும் சோறும் Read More

அந்தத் தொலைபேசி அழைப்பு

அப்போதெல்லாம் இப்போது போல வட்ஸ்அப், வைபர், மெசெஞ்சர்… என்று எதுவுமே இருக்கவில்லை. கைத் தோலைபேசி கூட இல்லை. வீட்டுத் தொலைபேசியில் விரல் விட்டு ஒவ்வொரு எண்ணாகச் சுற்றித்தான் யாருடனாவது தொலைபேச முடியும். யேர்மனி யிலிருந்து ஊரில், ஆத்தியடியில் இருக்கும் அம்மாவுடன் தொலை பேச விரும்பினால் அப்படி …

அந்தத் தொலைபேசி அழைப்பு Read More

தாய் சொல்லைத் தட்(டினேன்)டாதே!

Platform ரைல்ஸ் பெரிய பெரிய சதுரங்களாக, நீளத்துக்கும் பெட்டிகளை அடுக்கி விட்டது போல நீண்டு பரந்து இருந்தன. நான் ஒவ்வொரு பெட்டியாகக் கடந்து கொண்டிருந்தேன். அது 1968ம் ஆண்டின் ஏதோ ஒரு மாதம். அப்போது நாங்கள் பாடசாலை விடுமுறையைக் கழிப்பதற்காக மாகோவுக்கும் குருநாகலுக்கும் இடையில் இருக்கும் மூன்று புகையிரத…

தாய் சொல்லைத் தட்(டினேன்)டாதே! Read More

தேவை ஒரு கண்ணாடி

நான் வடிவோ வடிவில்லையோ என்று உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை. நேற்றிரவு நான் எனது படமொன்றை Facebook இல் போட்டு விட்டுப் படுத்து விட்டேன். இன்று காலையில் எழுந்து பார்த்த போது அந்தப் படத்துக்கு முந்நூறுக்கு மேல் லைக்ஸ். நூறுக்கு மேல் கொமென்ற்ஸ். உள் பெட்டியில் ஊருப்பட்ட செய்திகள். ‘வடிவு, நீங்கள் நல்ல வடிவு’…

தேவை ஒரு கண்ணாடி Read More

பதியப்படாத பதிவுகள்

சோவென்று கொட்டி விட்ட மழையில் மரங்களும், செடிகளும் சிலிர்த்து நின்றன. பீலியால் இன்னும் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. வேலிக்கு மேலால் தெரிந்த இராணுவத் தலைகளும், கண்களும் காணாமல் போயிருந்தன. சற்று நேரத்துக்கு முன் இராணுவக் கண்களைக் கண்டு மருண்டு, முகம் இருண்டு போயிருந்த சங்கவி இப்போது தன்னை மறந்து…

பதியப்படாத பதிவுகள் Read More

சுமை தாளாத சோகங்கள்

வெளியிலை மைதானத்திலை சின்னச் சின்னப் பிள்ளையள் எல்லாரும் விளையாடிக் கொண்டிருக்கினம். சில பிள்ளையளோடை அவையளின்ரை தாய், தகப்பன்மாரும் நிற்கினம். இவரை இன்னும் காணேல்லை. வழக்கத்திலை நாலு மணிக்கெல்லாம் வந்திடுவார். இண்டைக்கென்ன ஐஞ்சு மணியாகியும் காணேல்லை. யன்னலாலை அவர் வாற வழியைப் பார்த்துப்…

சுமை தாளாத சோகங்கள் Read More

விவாகரத்து

யன்னலினூடு தெரிந்த கஸ்தானியன் மரங்களோ, அதை அசைத்துக் கொண்டு வந்த தென்றலோ இன்று யாரையும் இதமாகத் தழுவவில்லை. றோசியின் புறுபுறுப்பும், கரகரப்பும், இடையிடையே தெறித்து விழுந்து கொண்டிருந்த அநாகரிகமான வார்த்தைகளும் அறையி லிருந்த எல்லோரையும் ஓரளவுக்கு மௌனிகளாக்கி விட்டிருந்தன. அவளது தொணதொணப்பு…

விவாகரத்து Read More

மரணங்கள் முடிவல்ல

சில மணி நேரத்திற்கு முன்பு, என்றைக்கும் இல்லாத சந்தோசத்துடன் அந்தப் பெரிய நாற்சார வீட்டில் வளைய வந்த செல்வமலர், இப்போதுதான் அவளின் வீட்டுக்குள் இருந்து நடுவீதிக்கு இழுத்துக் கொண்டு வந்து இருத்தப் பட்டாள். தெரு விளக்குகள் கூட எரியாத அந்த நடு இரவின் கும்மிருட்டுக்கும் அவளது அன்றைய அசாதாரண சந்தோசத்துக்கும் எந்த விதமான…

மரணங்கள் முடிவல்ல Read More